ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

பேரவை அலுவலர்களின் சிறப்புக் கூட்டம்

உலகக் கிறித்தவத் தமிழ்ப் பேரவையின் தலைவர் டாக்டர் சுந்தர் தேவப்பிரசாது அவர்களின் சென்னைக்கு வருகை தந்துள்ளார். இதனையொட்டி, பேரவை அலுவலர்களின் சிறப்புக் கூட்டம் சென்னை Breeze Hotel- இல் 19-09-2011 அன்று நிகழ்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக